Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை… தமிழிசை பதில்!

உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை… தமிழிசை பதில்!
, திங்கள், 26 ஏப்ரல் 2021 (14:08 IST)
புதுச்சேரியில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகை ரெஜினா உள்ளிட்ட 30 பேர் சைக்கிள் பயணமாக சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்றனர். அவர்களை வரவேற்றார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘புதுச்சேரியில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. அனைவருக்கும் மே 1 முதல் இலவசமாக தடுப்பூசி போடப்படும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதுமட்டும் நடந்தால் தமிழகம் போர்க்களமாக மாறும்… சீமான் எச்சரிக்கை!