Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொலைக்காட்சிகளில் பாஜக – தமிழிசை அறிவிப்பு !

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (14:07 IST)
சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறுவதைத் தவிர்த்துவந்த தமிழக பாஜக இப்போது மீண்டும் கலந்து கொள்ளும் என தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் தொலைக்காட்சி  சமநிலையும் சமவாய்ப்பும் இல்லாததால் பாஜக பிரதிநிதிகள் யாரும் இனி கலந்து கொள்ள வேண்டாம் என தமிழக பாஜக தலைமை அறிவுறுத்தியது. ஆனால் மற்ற பங்கேற்பாளர்கள் மற்றும் நெறியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் பாஜக பிரதிநிதிகள் முழிப்பதானாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமர்சங்களும் எழுந்தன.

இந்நிலையில் இப்போது மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக நிர்வாகிகள் மீண்டும் பங்கேற்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கலந்துகொள்வோர் பெயர்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இவர்கள் குறிப்பிடும் கருத்துகள் மட்டுமே கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments