Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை! – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை! – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
, திங்கள், 18 ஏப்ரல் 2022 (11:21 IST)
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களது படகு உள்ளிட்டவற்றை கைப்பற்றுவதும் தொடர்கதையாக உள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் பின்னர் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்களையும் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருத்து சுதந்திரம் கேட்பவர்கள் இளையராஜாவை ஏன் விமர்சிக்கனும்? குஷ்பூ