Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட்டிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு! தளர்வுகள் என்ன? – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (12:18 IST)
கொரோனா காரணமாக தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரொனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் மாதம்தோறும் ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி தமிழகம் முழுவதும் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்கலாம். தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் நடந்து வரும் நிலையில் பிப்ரவரி 8 முதலாக 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 ரூபாய்க்காக உயிரை பலி கொடுத்த 10ஆம் வகுப்பு மாணவன்.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்..!

செங்கோட்டையன் கலந்து கொண்ட அதிமுக கூட்டத்தில் அடிதடி.. ஈரோட்டில் பரபரப்பு..!

போராட்டம் செய்யும் வெளிநாட்டு மாணவர்கள் சிறையில் அடையுங்கள்: டிரம்ப் உத்தரவு..!

தொகுதி மறுசீரமைப்பு 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்! - மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானம்!

10 நாட்கள் தொடர் வீழ்ச்சிக்கு பின் பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments