Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட்: இறையன்பு ஐஏஎஸ்

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (18:13 IST)
தமிழகத்தின் அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் யூனிகோடு முறையை கையாள வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்றும் இதற்கு முன்பாக பயன்படுத்தப்பட்டதை விட மேம்பட்டதாக தமிழ் யூனிகோட் இருப்பதால் இதை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் இவனுக்கு ஒரு முறை பின்பற்றப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. தலைமை செயலாளர் இறையன்பு அவர்களின் இந்த சுற்றறிக்கைக்கு அரசுத்துறை வட்டாரங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்!

டாட்டா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments