Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியை, தமிழாசிரியர் கைது!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (17:36 IST)
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழ் ஆசிரியரை தட்டிக் கேட்காத தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழாசிரியர் அருள்செல்வன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தமிழாசிரியர் அருள்செல்வன் போக்கை தட்டிக் கேட்காத பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி என்பவரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்