Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியை, தமிழாசிரியர் கைது!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (17:36 IST)
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழ் ஆசிரியரை தட்டிக் கேட்காத தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழாசிரியர் அருள்செல்வன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தமிழாசிரியர் அருள்செல்வன் போக்கை தட்டிக் கேட்காத பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி என்பவரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி 24 மணி நேரத்திற்கு முன்பே வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் தெரிந்துவிடும்: ரயில்வே துறை

மகளிர்கள் ஓசியில் பயணம் செய்யுங்கள், ஆண்கள் வீட்டு வேலை செய்யட்டும்: திமுக எம்.எல்.ஏ

சீனாவில் அனைத்து ஏஐ செயலிகளுக்கும் தற்காலிக தடை! காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

கீழடிக்கு ஆதாரம் கேட்கிறாங்க.. ராமருக்கு என்ன ஆதாரம்? - வைரமுத்துவின் வைரல் கவிதை!

என் அண்ணன் கொலையை வைத்து பிரபலமடைகிறேனா? ராஜா ரகுவம்சி சகோதரி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்