Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்சி எஸ்.ஐ.பூமிநாதன் கொலை வழக்கு: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!

திருச்சி எஸ்.ஐ.பூமிநாதன் கொலை வழக்கு: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!
, திங்கள், 22 நவம்பர் 2021 (07:44 IST)
ஆடு திருடியவர்களைப் பிடிக்க சென்ற திருச்சி சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் அவர்கள் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் திருச்சி சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை சுற்றிவளைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் தற்போது போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் அவர்களிடம் இருந்து சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

25.78 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!