Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 நாட்களுக்கு இருக்கு கோடையை தணிக்கும் குளுகுளு மழை!!

Webdunia
திங்கள், 10 மே 2021 (10:44 IST)
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
ஆம், இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விரிவாக தெரிவித்துள்ளது பின்வருமாறு... வெப்பச்சலணம் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இன்று முதல் 13 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி  மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், தென் தமிழக மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments