Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 நாட்களுக்கு இருக்கு கோடையை தணிக்கும் குளுகுளு மழை!!

Webdunia
திங்கள், 10 மே 2021 (10:44 IST)
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
ஆம், இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விரிவாக தெரிவித்துள்ளது பின்வருமாறு... வெப்பச்சலணம் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இன்று முதல் 13 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி  மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், தென் தமிழக மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments