Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் உட்ச பட்ச வெப்பநிலை: தமிழகத்திற்கு எச்சரிக்கை!

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் உட்ச பட்ச வெப்பநிலை: தமிழகத்திற்கு எச்சரிக்கை!
, திங்கள், 29 மார்ச் 2021 (08:37 IST)
வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

 
ஆம், வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் இன்று நாளையும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீச வாய்ப்புள்ளதால் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் எனவும் தகவல். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வட இந்தியாவில் ஹோலி பண்டிகை: மோடி, கமலா ஹாரிஸ் வாழ்த்து!