Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை அறிவிப்பை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மையம் !

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:21 IST)
பிப்.22 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு என தகவல். 

 
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த மாதம் மழை பெய்து வந்தது என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்தது என்பதும் தெரிந்ததே.  
 
இந்நிலையில், பிப்ரவரி 22 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வளிமண்டல மேலடுக்கின் மேற்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் மழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments