Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை அறிவிப்பை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மையம் !

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:21 IST)
பிப்.22 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு என தகவல். 

 
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த மாதம் மழை பெய்து வந்தது என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்தது என்பதும் தெரிந்ததே.  
 
இந்நிலையில், பிப்ரவரி 22 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வளிமண்டல மேலடுக்கின் மேற்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் மழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments