எதிர்காலத்தில் தமிழ்நாடு பிரிக்கப்படலாம்: காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (12:35 IST)
எதிர்காலத்தில் தமிழ்நாடு பிரிக்கப்படலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஜாதிய ரீதியாக பிரிக்க கூடாது என்றும் அரசியல் ரீதியாக பிரிக்கப் படக்கூடாது என்றும் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டிலிருந்து கொங்குநாடு என பிரிக்க வேண்டுமென பாஜகவினர் முழக்கம் கொடுத்து வரும் நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி திருநாவுக்கரசர் அவர்கள் இது குறித்து கூறியதாவது: 
 
அரசியல் ரீதியாக தமிழ்நாடு பிரிக்கப் படக்கூடாது என்றும் ஆனால் அதே நேரத்தில் எதிர்காலத்தில் மக்கள் தொகை அதிகம் ஆனால் நிர்வாக ரீதியாக தமிழ்நாடு பாதிக்கப்படலாம் என்றும், சாதி அடிப்படையிலோ அல்லது அரசியல் ரீதியாகவோ தமிழ்நாடு பிரிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

500 இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ஆத்திரம்.. ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா? திமுக நோட்டீஸ்

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments