Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்காலத்தில் தமிழ்நாடு பிரிக்கப்படலாம்: காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (12:35 IST)
எதிர்காலத்தில் தமிழ்நாடு பிரிக்கப்படலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஜாதிய ரீதியாக பிரிக்க கூடாது என்றும் அரசியல் ரீதியாக பிரிக்கப் படக்கூடாது என்றும் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டிலிருந்து கொங்குநாடு என பிரிக்க வேண்டுமென பாஜகவினர் முழக்கம் கொடுத்து வரும் நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி திருநாவுக்கரசர் அவர்கள் இது குறித்து கூறியதாவது: 
 
அரசியல் ரீதியாக தமிழ்நாடு பிரிக்கப் படக்கூடாது என்றும் ஆனால் அதே நேரத்தில் எதிர்காலத்தில் மக்கள் தொகை அதிகம் ஆனால் நிர்வாக ரீதியாக தமிழ்நாடு பாதிக்கப்படலாம் என்றும், சாதி அடிப்படையிலோ அல்லது அரசியல் ரீதியாகவோ தமிழ்நாடு பிரிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments