பாஜக ஆட்சினா என்ன பிரச்சனையே வராதா... எடப்பாடியாரா இப்படி பேசுறது??

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (19:04 IST)
கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துடன் நீர் பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். 
 
2020 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இது 15வது சட்டப்பேரவையின் 8வது கூட்டத்தொடராகும். இன்று இரண்டாவது நாளாகவும் சட்டப்பேரவை கூடியது. இந்த இரண்டு நடகளும் திமுக எம்.எல்.ஏ-க்கள் குடியுரிமை சட்ட திருத்தத்தை காரணம் காட்டி வெளிநடப்பு செய்தனர். 
 
அதேபோல் இன்று கூடிய சட்டப்பேரவையில், கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துடன் நீர் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சிக்கு வந்தாலும் மேகதாதுவை கையில் எடுக்கிறார்கள் என பேசியுள்ளார். 
 
கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சில ஆண்டுகளாக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழகத்தில் இருந்து பலமான எதிர்ப்பு எழுந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments