Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆட்சினா என்ன பிரச்சனையே வராதா... எடப்பாடியாரா இப்படி பேசுறது??

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (19:04 IST)
கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துடன் நீர் பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். 
 
2020 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இது 15வது சட்டப்பேரவையின் 8வது கூட்டத்தொடராகும். இன்று இரண்டாவது நாளாகவும் சட்டப்பேரவை கூடியது. இந்த இரண்டு நடகளும் திமுக எம்.எல்.ஏ-க்கள் குடியுரிமை சட்ட திருத்தத்தை காரணம் காட்டி வெளிநடப்பு செய்தனர். 
 
அதேபோல் இன்று கூடிய சட்டப்பேரவையில், கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துடன் நீர் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சிக்கு வந்தாலும் மேகதாதுவை கையில் எடுக்கிறார்கள் என பேசியுள்ளார். 
 
கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சில ஆண்டுகளாக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழகத்தில் இருந்து பலமான எதிர்ப்பு எழுந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments