Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

Siva
வெள்ளி, 14 மார்ச் 2025 (14:37 IST)
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. இதில், 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் வாசிப்பு சுமார் 2 மணி 38 நிமிடங்கள் நீடித்தது.
 
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இந்த ஆண்டு பட்ஜெட், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது" என கூறினார்.
 
மகளிர் நலன், தொழில் முன்னேற்றம், இளைஞர்களுக்கான உயர்தொழில்நுட்ப வசதிகள், தொழிற்பூங்காக்கள், புதிய நகரங்கள், புதிய விமான நிலையங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் அதிவேக ரயில் சேவையை உருவாக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
"எல்லோர்க்கும் எல்லாம்" என்ற உயரிய நோக்கில், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்" எனவும் முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments