Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 8: தமிழக பட்ஜெட் தாக்கல்: ரெடியாகும் ஓபிஎஸ்!

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (14:52 IST)
2019-20ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்புகளும் வரவேற்புகளும் வந்துக்கொண்டிருகின்றனர். 
 
இந்நிலையில், 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை தமிழக துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீா் செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். இது குறித்து வெளியாக உள்ள தகவல் பின்வருமாறு, 
 
வருகின்ற 8 ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ளது. அன்றைய தினம் 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments