Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 8: தமிழக பட்ஜெட் தாக்கல்: ரெடியாகும் ஓபிஎஸ்!

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (14:52 IST)
2019-20ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்புகளும் வரவேற்புகளும் வந்துக்கொண்டிருகின்றனர். 
 
இந்நிலையில், 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை தமிழக துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீா் செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். இது குறித்து வெளியாக உள்ள தகவல் பின்வருமாறு, 
 
வருகின்ற 8 ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ளது. அன்றைய தினம் 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments