Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக சட்டசபை மகாபலிபுரத்திற்கு மாறுகிறதா?

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (09:59 IST)
தமிழக சட்டசபை மகாபலிபுரத்திற்கு மாற இருப்பதாகவும் அதற்காக 6 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வாங்கி இருப்பதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
தற்போது தமிழக சட்டசபை இருக்குமிடம் நெருக்கமாக இருப்பதால் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஓமந்தூரார் கட்டிடம் சட்டசபைக்க்காதத்தான் கட்டப்பட்டது
 
ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் அது மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையை மகாபலிபுரத்தை மாற்றுவதற்காக 6 ஏக்கர் நிலத்தை வாங்கி அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அங்கு புதிய சட்டபேரவை அமைக்க திமுக முயற்சி செய்து வருவதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி மகாபலிபுரத்தில் திமுக அலுவலகம் திறப்பதற்காக இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் 6 அமைச்சர்களின் பினாமி பெயரில் மகாபலிபுரம் பகுதியில் 100 ஏக்கர் நிலம் திமுகவினர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments