Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளில் தமிழ் பாடவேளை குறைப்பு: பெற்றோர் அதிருப்தி!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (15:01 IST)
பள்ளிகளில் தற்போது வாரத்திற்கு 7 தமிழ் பாடவேளை உள்ள நிலையில் அது 6 ஆக குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ் பாடவேளை  குறைக்கப்பட்டுள்ளது
 
வாரத்திற்கு 7 தமிழ் பாடவேளை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அது 6ஆக குறைக்கப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
 
அதேபோல் ஆங்கில பாடவேளையும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடவேளை குறைக்கப்பட்டதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments