Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளில் தமிழ் பாடவேளை குறைப்பு: பெற்றோர் அதிருப்தி!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (15:01 IST)
பள்ளிகளில் தற்போது வாரத்திற்கு 7 தமிழ் பாடவேளை உள்ள நிலையில் அது 6 ஆக குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ் பாடவேளை  குறைக்கப்பட்டுள்ளது
 
வாரத்திற்கு 7 தமிழ் பாடவேளை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அது 6ஆக குறைக்கப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
 
அதேபோல் ஆங்கில பாடவேளையும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடவேளை குறைக்கப்பட்டதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments