Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் 100க்கு 100 மதிப்பெண் வாங்கிய மாணவி, பள்ளியின் பெயரை சொல்லாதது ஏன்: எஸ்வி சேகர்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (19:53 IST)
தமிழகத்தில் முதல் முறையாக ஒரு மாணவி தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கிய நிலையில் அந்த மாணவி படித்த பள்ளியின் பெயரை மறைத்தது ஏன் என்ற கேள்வியை நடிகர் எஸ்வி சேகர் எழுப்பியுள்ளார்
 
தமிழகத்தில் முதல்முறையாக தமிழ் மொழி பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை செய்துள்ளார். தமிழ் படத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவியை துர்காவுக்கு ஆசிரியர்கள் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர் என செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன 
 
ஆனால் ஒரு ஊடகத்தில் கூட அந்த அந்த மாணவி படித்த பள்ளியின் பெயரை வெளியிடவில்லை. அந்த பள்ளியின் பெயர் ’காஞ்சி காமகோடி சங்கரா பள்ளி என எஸ் வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

துணை முதல்வர் பதவியை பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு வழங்குங்கள்: வானதி சீனிவாசன்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லெட் : தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments