கர்நாடகா கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (19:50 IST)
கர்நாடகா கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுப்பு: அதிர்ச்சி தகவல்
கர்நாடக மாநில கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் பெல்காவி என்ற மாவட்டத்தில் மழை நீர் கால்வாயில் பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 7 மனித கருக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது 
 
இதுவரை 5 பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் 7 மனித கருக்கள் உள்ளதாகவும் இன்னும் மனித கருக்கள் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த மனித கருக்களை பாட்டிலை போட்டது யார் இதனை கால்வாயில் போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments