Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (19:50 IST)
கர்நாடகா கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுப்பு: அதிர்ச்சி தகவல்
கர்நாடக மாநில கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் பெல்காவி என்ற மாவட்டத்தில் மழை நீர் கால்வாயில் பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 7 மனித கருக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது 
 
இதுவரை 5 பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் 7 மனித கருக்கள் உள்ளதாகவும் இன்னும் மனித கருக்கள் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த மனித கருக்களை பாட்டிலை போட்டது யார் இதனை கால்வாயில் போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments