Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (19:50 IST)
கர்நாடகா கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுப்பு: அதிர்ச்சி தகவல்
கர்நாடக மாநில கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் பெல்காவி என்ற மாவட்டத்தில் மழை நீர் கால்வாயில் பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 7 மனித கருக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது 
 
இதுவரை 5 பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் 7 மனித கருக்கள் உள்ளதாகவும் இன்னும் மனித கருக்கள் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த மனித கருக்களை பாட்டிலை போட்டது யார் இதனை கால்வாயில் போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

இந்த ராசிக்காரர்களுக்கு பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் வந்து சேர்வார்கள்!– இன்றைய ராசி பலன்கள்(28.09.2024)!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments