Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (19:50 IST)
கர்நாடகா கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுப்பு: அதிர்ச்சி தகவல்
கர்நாடக மாநில கால்வாயில் மனித கருக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் பெல்காவி என்ற மாவட்டத்தில் மழை நீர் கால்வாயில் பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 7 மனித கருக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது 
 
இதுவரை 5 பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் 7 மனித கருக்கள் உள்ளதாகவும் இன்னும் மனித கருக்கள் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த மனித கருக்களை பாட்டிலை போட்டது யார் இதனை கால்வாயில் போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments