Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜீவ சமாதி ’ அடைந்த பெண்ணைப் பற்றிய ஆச்சர்யம் : வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 15 மே 2019 (13:29 IST)
ஜீவ சமாதி இது நம் இந்தியாவில் மிகவும் பரீட்சயமான ஒன்றுதான். நம் நாட்டில் பல காலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு ஆன்மீக சடங்காகக் கருதப்படுவது ஜீவ சமாதி ஆகும்.
இந்த ஜீவ சமாதி எனௌம் சடங்கை  நிறைய சித்தர்களும், யோகிகளும் ஆன்மீகவாதிகளும் கடைப்பிடித்ததாக  வரலாறுகள். புராணங்கள் ஆன்மீக புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ளன.
 
சமீபத்தில் கூட ஒரு சிறுவன் ஜீவ சமாதி அடைந்துவிட்டதாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகத்தில் ஒரு செய்தி பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் சுமார் 5 வருடங்களுக்கு முன்னால் ஜீவ சமாதி அடைந்த பெண்ணைப் பற்றிய ஒரு ஆச்சர்யமான விசயம் பரவிவருகிறது.
 
இப்பெண் ஜீவ சமாதி அடைவதற்கு முன்னர் அவரது தலைமுடி வெள்ளையாக இருந்தது : ஆனால் இவர் ஜீவ சமாதி அடைந்த பின்னர் தற்போது அவரது தலைமுடி கருப்பாக மாறியுள்ளது.
மேலும் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அப்பெண் ஜீவ சமாதி அடைந்த பின்னர் இப்போது வரைக்கும் அந்த சமாதியில் எந்தவொரு துர்நாற்றமும் ஏற்படவில்லை என்று அந்த கிராமத்து மக்கள் கூறுகிறார்கள்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments