Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் லாக்கப் மரணம்… குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:12 IST)
சாத்தான்குளத்தில் நடந்த லாக்கப் கொலைகள் தமிழ்நாட்டையே உலுக்கின. அந்த கொலைகள் முடிந்து ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்டது.

தமிழ்நாட்டின் சாத்தான்குளத்தில் காவலில் இருந்தபோது இறந்த தந்தை, மகன் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அப்பகுதி பஜாரில் உள்ள அவர்களது கடை முன்பு வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு குடும்பத்தினர். கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். ஆனால் இன்று அவர்களுக்கான பிணையை மறுத்துள்ளது உச்ச நீதிமன்றம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments