Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்கால தடையா? உச்சநீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (11:58 IST)
ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்து வரும் ஆறுமுகசாமியின் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற மனுவுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது 
 
தமிழக அரசின் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நீதிமன்றம் ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டு நீதிபதிகள் கூடுதலாக சேர்க்கலாம் என்று தமிழக அரசு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments