Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்.. என்ன காரணம்?

Siva
செவ்வாய், 25 மார்ச் 2025 (11:11 IST)
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 
 
அவர் வரும் 27ம் தேதி கோவையில் அமைந்துள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் நேரில் ஆஜராகுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து சுதாகரன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்த பின்னணியில் சுதாகரனுக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுவரை, இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 250க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
இந்த நிலையில் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் மகன் சுதாகரனை விசாரிக்க எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் சித்த மருத்துவத்தை களவாட முயலும் மத்திய அரசு? - குட்டி ரேவதி கடும் கண்டனம்!

அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வெனிசுலாவில் எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரிவிதிப்பு! - உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்!

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments