Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்.. என்ன காரணம்?

Siva
செவ்வாய், 25 மார்ச் 2025 (11:11 IST)
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 
 
அவர் வரும் 27ம் தேதி கோவையில் அமைந்துள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் நேரில் ஆஜராகுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து சுதாகரன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கொடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்த பின்னணியில் சுதாகரனுக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுவரை, இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 250க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
இந்த நிலையில் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் மகன் சுதாகரனை விசாரிக்க எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments