Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய பாதையில் அண்ணாசாலை - சென்ட்ரல் பேருந்துகள்.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (08:05 IST)
சென்னை அண்ணா சாலை வழியாக சென்ட்ரல் போகும் பேருந்துகள் புதிய பாதையில் செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையேயிலான மின்சார ரயில்  நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தற்போது சிந்தாதிரிப்பேட்டைக்கு அதிக பேருந்துகள் செல்லும் வகையில் சில பாதைகளை மாற்றி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
குறிப்பாக சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை வழியாக செல்லும் வழியில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
அது மட்டும் இன்றி சிந்தாதிரிப்பேட்டை வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்பையும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments