Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய பாதையில் அண்ணாசாலை - சென்ட்ரல் பேருந்துகள்.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (08:05 IST)
சென்னை அண்ணா சாலை வழியாக சென்ட்ரல் போகும் பேருந்துகள் புதிய பாதையில் செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையேயிலான மின்சார ரயில்  நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தற்போது சிந்தாதிரிப்பேட்டைக்கு அதிக பேருந்துகள் செல்லும் வகையில் சில பாதைகளை மாற்றி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
குறிப்பாக சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை வழியாக செல்லும் வழியில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
அது மட்டும் இன்றி சிந்தாதிரிப்பேட்டை வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்பையும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments