Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய பாதையில் அண்ணாசாலை - சென்ட்ரல் பேருந்துகள்.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (08:05 IST)
சென்னை அண்ணா சாலை வழியாக சென்ட்ரல் போகும் பேருந்துகள் புதிய பாதையில் செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையேயிலான மின்சார ரயில்  நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தற்போது சிந்தாதிரிப்பேட்டைக்கு அதிக பேருந்துகள் செல்லும் வகையில் சில பாதைகளை மாற்றி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
குறிப்பாக சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை வழியாக செல்லும் வழியில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
அது மட்டும் இன்றி சிந்தாதிரிப்பேட்டை வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்பையும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியின் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments