Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய பாதையில் அண்ணாசாலை - சென்ட்ரல் பேருந்துகள்.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (08:05 IST)
சென்னை அண்ணா சாலை வழியாக சென்ட்ரல் போகும் பேருந்துகள் புதிய பாதையில் செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையேயிலான மின்சார ரயில்  நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தற்போது சிந்தாதிரிப்பேட்டைக்கு அதிக பேருந்துகள் செல்லும் வகையில் சில பாதைகளை மாற்றி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
குறிப்பாக சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை வழியாக செல்லும் வழியில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
அது மட்டும் இன்றி சிந்தாதிரிப்பேட்டை வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்பையும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments