Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு மைதானங்களை விற்கக் கூடாது… அமைச்சர் சு வெங்கடேசன் கண்டனம்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (18:29 IST)
ரயில்வே துறைக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களை வணிக நோக்கத்துக்காக விற்பனை செயவது தேச விரோத செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய ரயில்வேக்கு சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களை ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தின் வசம்  வணிக நோக்கத்துக்காக ஒப்படைக்கப் போவதாக ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக தனியாருக்கு விற்பதற்கு சமம் என நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கண்டனங்கள் தெரிவித்துள்ளார். மேலும் ’ஒலிம்பிக்கில் இந்தியா வாங்கிய 22 பதக்கங்களில் 13 பதக்கங்கள் ரயில்வே ஊழியர்களால் வாங்கப்பட்டவை எனக் கூறியுள்ளார். விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு தேசவிரோத செயல்’ எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments