Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவருக்கு பரிசு

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (22:16 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி   கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே எருது விடுவிழா நடந்தது. அதேபோல் இன்று மதுரை பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி  நடந்தது.

இதில், போட்டியில் அதிகக் காளைகளை வென்ற வீரர்களுக்கு பரிசுகள் மிக அதிக காளைகளைப் பிடித்த வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

கார்த்திக் என்பவருக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல் காளையர்களிடம் பிடிபடாத காளையர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments