Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு: சூப்பர் தகவல்!

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (07:50 IST)
மாநகராட்சி பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் சேர்க்கை உயர்ந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
 
நடப்பு கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கூடுதலாக 25 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது 
 
கடந்த ஆண்டு 90,000 என இருந்த சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை தற்போது 1.15 லட்சமாக அதிகரிப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது
 
தனியார் பள்ளிகளில் இருந்து மாநகராட்சி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments