Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி பற்றாக்குறை இல்லை: மத்திய அரசு தகவல்!

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (07:41 IST)
நிலக்கரி பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை இல்லவே இல்லை என்றும் 45 நாட்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது 
 
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு நிலக்கரி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என உறுதிபடக் கூறி உள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments