Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (20:32 IST)
அரியலூரில்  நாளை  நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில் தோல்வி பயத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
.

அரியலூரில் ரயில்வே நகரைச் சேர்ந்த ஒரு மாணவி,12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட்  நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த அவர், தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மாணவியின் தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றறனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments