Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (20:32 IST)
அரியலூரில்  நாளை  நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில் தோல்வி பயத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
.

அரியலூரில் ரயில்வே நகரைச் சேர்ந்த ஒரு மாணவி,12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட்  நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த அவர், தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மாணவியின் தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றறனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

சென்னையில் இன்று இந்தியா-பிரேசில் கால்பந்து போட்டி: மெட்ரோவில் இலவச பயணம்..!

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments