Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பகோணம் பள்ளி தீ விபத்து..18 ஆம் ஆண்டு நினைவு நாள்!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (20:28 IST)
கும்பகோணத்தில்  உள்ள பள்ளியில்  கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி ஒரு பள்ளியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதில், 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை உலுக்கியது.  கும்பககோணம் பள்ளி தீவிபத்தில் குழந்தைகள் உயிரிழந்த 18 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி பலரும் அக்குழந்தைகளின் படங்களின் மெகுழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments