Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிப்பெண் குறைவு பயத்தால் மாணவர் தற்கொலை!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (19:41 IST)
சென்னையைச் சேர்ந்த மாணவர் பத்தாம் வகுப்பு தேர்வில் சரியாக மதிப்பெண் வராது என்ற பயத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையிலுள்ள நடராஜ் தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சதீஸ் ஒரு தனியார் பள்ளியில்  10 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் சமீபத்தில் பொதுத்தேர்வு எழுதினார்.

ஆனால், அத்தேர்வில் அவர் சரியாக எழுதவில்லை எந்றும், அதனால் தனக்கு குறைவான மதிபெண்களே கிடைக்கும் என வருத்தமுடன் தன் நண்பர்களிடம் சதீஸ் கூறிவந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலைட்யில் மனமுடைந்த சதீஸ் தன் வீட்டிலுள்ளா அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர்  நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சதீஸின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகு மனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments