Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணி நதி ஆற்றுப்பாலத்தில் ஒரு வாலிபர் சடலமாக மீட்பு

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (19:33 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணி நதி  ஆற்றுப்பாலத்தில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மணி நதி ஆற்றுப்பாலம  அருகே உள்ள ர ஒரு வாலிபர் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேச பரிசோதனைக்கான  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments