Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாடுகள்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (19:23 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுபாடுகள் குறித்து தமிழக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி தேர்தல் பிரச்சாரங்களை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். பிரச்சாரத்தில் ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதாக இருந்தால் முன்கூட்டியே காவல்துறை அனுமதி பெற வேண்டும். பொது மற்றும் தனியார் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது, பிரச்சார படம் வரைவது தடை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments