Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. ’2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி’ - மஹாராஷ்டிர முதல்வர் அறிவிப்பு !

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (18:44 IST)
விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிர, சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்நிலையில், அம்மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டசபையில், விவசாயிகளுக்கு முழுமையாக கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என மகாராஷ்டிர பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
 
இதையடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே, ரூ. 2 லட்சம் வரையிலான விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அந்தத் தொகை வங்களில் நேரடியாக செலுத்தப்படும் என  தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments