Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. ’2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி’ - மஹாராஷ்டிர முதல்வர் அறிவிப்பு !

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (18:44 IST)
விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிர, சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்நிலையில், அம்மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டசபையில், விவசாயிகளுக்கு முழுமையாக கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என மகாராஷ்டிர பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
 
இதையடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே, ரூ. 2 லட்சம் வரையிலான விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அந்தத் தொகை வங்களில் நேரடியாக செலுத்தப்படும் என  தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments