Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலை உடைப்பு என்பது வெட்கப்பட வேண்டியது - ஸ்டாலின் கருத்து !

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (13:35 IST)
உத்தரமேரூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பெரியார் சிலை உடைப்பு என்பது வெட்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
பெரியார் சிலை உடைப்பு என்பது வெட்கப்பட வேண்டிய, வேதனையான சம்பவமாகும்; பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது சட்டப்படி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments