100 அடி உயரக் கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றிய ஸ்டாலின் !

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (16:16 IST)
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் திருச்சி பொதுக்கூட்டத்தில் உள்ள  மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 90 அடி உயர் கொடிக்கம்பத்தில் தொடக்க விழா நிகழ்ச்சியாக கட்சிக் கொடியை ஏற்றினார்.

இக்கூட்டத்தில் தமிழகம் எங்குள்ள திமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து திமுகவினர் ஹேஸ்டேக் உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.  மேலும் ஸ்டாலின் கொடியேற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

 
இன்று திமுக காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments