Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 அடி உயரக் கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றிய ஸ்டாலின் !

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (16:16 IST)
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் திருச்சி பொதுக்கூட்டத்தில் உள்ள  மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 90 அடி உயர் கொடிக்கம்பத்தில் தொடக்க விழா நிகழ்ச்சியாக கட்சிக் கொடியை ஏற்றினார்.

இக்கூட்டத்தில் தமிழகம் எங்குள்ள திமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து திமுகவினர் ஹேஸ்டேக் உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.  மேலும் ஸ்டாலின் கொடியேற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

 
இன்று திமுக காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments