Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஜித் குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் நிதியுதவியை வழங்கிய ஸ்டாலின்..

Arun Prasath
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (14:23 IST)
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் குடும்பத்திற்கு திமுக சார்பாக ரூ.10 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினார் முக ஸ்டாலின்

திருச்சி நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் என்ற சிறுவனை, 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சடலமாக மீட்டனர். இதனை தொடர்ந்து சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஃபாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யபட்டது.

இந்நிலையில் சுஜித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் முக ஸ்டாலின், சுஜித்தின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியாக வழங்கினார். அதன் பின்பு நிரூபர்களை சந்தித்த ஸ்டாலின், ”சுஜித்தை மீட்க ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை??” என தனது கேள்வியை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments