Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவன் சுர்ஜித் மரணம் – ஊடகங்களிடம் பேச அமைச்சர்களுக்குத் தடை !

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (14:12 IST)
திருச்சி அருகே சிறுவன் சுர்ஜித் மரணம் அடைந்தது தொடர்பாக ஊடகங்களிடம் எதுவும் பேசக்கூடாது என அதிமுக தலைமை அமைச்சர்களுக்கு உத்தரவு போட்டுள்ளது.
 

அரசின் போதிய அறிவியல் கருவிகள் இல்லாத காரணமும் குழந்தையின் இறப்புக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து அதிமுக தலைமையில் இருந்து அமைச்சர்களுக்கு வாய்வழி உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் அமைச்சர்கள் யாரும் சிறுவன் மரணம் தொடர்பாக ஊடகங்களிடம் எதுவும் பேசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

பேனர் விவகாரத்தில் அதிமுக அமைச்சர் பொன்னையனின் சர்ச்சைப் பேச்சு, நாங்குநேரி இடைத்தேர்தலில் ராஜேந்திர பாலாஜியின் சிறுபான்மையினருக்கு எதிரானப் பேச்சு ஆகியவற்றால் மக்கள் அதிமுக மீது கோபத்தில் உள்ளனர். அதனால் இம்முறையும் எதாவது சர்ச்சையைக் கிளப்பாமல் இருக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments