Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (14:20 IST)
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. 
 
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை அளித்துள்ளது 
 
இந்த வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி  விடுவிக்கப்படுகிறார் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த தீர்ப்பை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments