இலங்கை பொருளாதார நெருக்கடி; தமிழகம் தப்பி வந்த 4 பேர்!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (10:45 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் தமிழகம் தப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்றுமதி, இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலையில் பல பகுதிகளிலும் அரசை எதிர்த்து போராட்டங்களை தொடங்கி உள்ளனர். இதனால் இலங்கை அரசே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பலர் இலங்கையை விட்டு அகதிகளாக வெளியேறும் சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தப்பி படகு வழியாக தனுஷ்கோடி வந்த இலங்கை தம்பதியரை போலீஸார் தடுத்து நிறுத்தி அகதிகள் முகாமில் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments