Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சட்ட விரோத பயணம் - இலங்கை தமிழர்கள் 23 பேர் கைது

சட்ட விரோத பயணம் - இலங்கை தமிழர்கள் 23 பேர் கைது
, சனி, 12 ஜூன் 2021 (10:22 IST)
மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து கனடாவிற்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 23 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். 

 
ஆம், மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து கனடாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 23 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 23 பேரும் இலங்கை தமிழர்கள். 
 
மதுரையிலிருந்து கனடா தப்பி சென்று அங்கிருந்து இலங்கை  செல்ல இருந்ததாக கியூ பிராஞ்ச் போலீசார் தகவல். கியூ பிராஞ்ச் போலீசார் 23 இலங்கை தமிழர்களையும் மதுரை மாவட்ட ஜே.எம்.4 நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

85,000-த்திற்கு கீழ் தினசரி பாதிப்பு - இந்திய கொரோனா நிலவரம்!