Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவைக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர் நியமனம்!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (20:34 IST)
கோவை மாவட்டத்தில் தேர்தல் தில்லுமுல்லுகள் நடப்பதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது
 
கோவை மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளராக நாகராஜன் என்பவரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போதும் சிறப்பு பார்வையாளராக கோவைக்கு நாகராஜன் நியமனம் செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments