Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகுண்ட ஏகாதேசிய முன்னிட்டு சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைப்பு: சேகர் பாபு

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (12:23 IST)
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசன டிக்கட் குறைக்கப்படுவதாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் விசேஷமானது என்பதும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது தெரிந்ததே.
 
மேலும் பல பெருமாள் கோவிலில் அன்றைய தினம் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்பது தெரிந்ததே.இந்தநிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைப்பு என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
 
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சாதாரண நாட்களில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூபாய் 200 என்று விற்கப்படும் நிலையில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு ரூபாய் 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகஸ்ட் மாதம் முதல் இலவச மின்சாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!

தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை? ஜாமின் கிடையாது..!

காமராஜர் ஏசியிலதான் தூங்குவாரா? அவரை அசிங்கப்படுத்துவதே திமுகதான்! மன்னிப்பு கேட்கணும்! - அன்புமணி ஆவேசம்!

கீழடி ஆய்வின் உண்மையை மறைக்க மத்திய அரசு முயற்சி!? - கீழடி ஆய்வாளர் அமர்நாத் ஆவேசம்!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments