Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துசேவை அறிவிப்பு !

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (16:55 IST)
பொங்கல் பண்டிகைக்குப் பிறகான சிறப்புப் பேருந்துச் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோன கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் முழு ஊரடங்கால் வரும் 16 ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறப்பு பேருந்துகளை வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இயக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,  மக்கள் தங்கள் சொந்த ஊரிலிருந்து திரும்ப ஏதுவாக 16 முதல் 18 வரை இயங்க இருந்த   நிலையில், முழு ஊரடங்கால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே ஜனவரி 16 ஆம் தேதி முன்பதிவு செய்த தொகை 2  நாட்களில் திரும்பப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments