Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துசேவை அறிவிப்பு !

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (16:55 IST)
பொங்கல் பண்டிகைக்குப் பிறகான சிறப்புப் பேருந்துச் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோன கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் முழு ஊரடங்கால் வரும் 16 ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறப்பு பேருந்துகளை வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இயக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,  மக்கள் தங்கள் சொந்த ஊரிலிருந்து திரும்ப ஏதுவாக 16 முதல் 18 வரை இயங்க இருந்த   நிலையில், முழு ஊரடங்கால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே ஜனவரி 16 ஆம் தேதி முன்பதிவு செய்த தொகை 2  நாட்களில் திரும்பப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments