Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டிமன்ற பேச்சாளார் கண. சிற்சபேசன் காலமானார் !

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (17:34 IST)
பிரபல பட்டிமன்ற பேச்சாளார் கண. சிற்சபேசன் இன்று சென்னையில் காலமானார்.

தமிழ் அறிஞரும் பிரபல பட்டிமன்ற பேச்சாளருமான கண.சிற்சபேசன் இன்று சென்னையில் காலாமானார், அவருக்கு  வயது 88 ஆகும்.

வயது மூப்பால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவர் தேவக்கோட்டை அரசு உயர் நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார், சென்னை திருவான்மியூரில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகாரளிக்க வந்தவர் காவல் நிலையத்தில் தற்கொலை! மனநலம் பாதிக்கப்பட்டவரா? - கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமா? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

திருப்பூர் காவல்துறை அதிகாரி வெட்டி கொலை: குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு..!

எங்கள் யானையை ஒழுங்கா குடுத்துடுங்க!? - ஆனந்த அம்பானிக்கு எதிராக திரளும் ஜெயின் சமூகம்!

சப் இன்ஸ்பெக்டர் தலை துண்டித்துக் கொலை! திருப்பூரில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments