Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டிமன்ற பேச்சாளார் கண. சிற்சபேசன் காலமானார் !

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (17:34 IST)
பிரபல பட்டிமன்ற பேச்சாளார் கண. சிற்சபேசன் இன்று சென்னையில் காலமானார்.

தமிழ் அறிஞரும் பிரபல பட்டிமன்ற பேச்சாளருமான கண.சிற்சபேசன் இன்று சென்னையில் காலாமானார், அவருக்கு  வயது 88 ஆகும்.

வயது மூப்பால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவர் தேவக்கோட்டை அரசு உயர் நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார், சென்னை திருவான்மியூரில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments