Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டிமன்ற பேச்சாளார் கண. சிற்சபேசன் காலமானார் !

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (17:34 IST)
பிரபல பட்டிமன்ற பேச்சாளார் கண. சிற்சபேசன் இன்று சென்னையில் காலமானார்.

தமிழ் அறிஞரும் பிரபல பட்டிமன்ற பேச்சாளருமான கண.சிற்சபேசன் இன்று சென்னையில் காலாமானார், அவருக்கு  வயது 88 ஆகும்.

வயது மூப்பால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவர் தேவக்கோட்டை அரசு உயர் நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார், சென்னை திருவான்மியூரில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments