Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவுப் பொருட்களின் விலை உயர்வு !

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (17:26 IST)
மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் மார்ச் மாதம் 14.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மதம் மொத்த விலை பணவீக்கம் விகிதமாப 13.11% இருந்தது எனவும், மார்ச் மாதத்தில் 1.44% அதிகரித்து பெட்ரோல், எரிவாயு,  அடிப்படை உலோகங்கள் விலை அதிகரிப்பு பணவீக்கம் உயர்வுக்கு காரணம் என தகவல் வெளியாகிறது.

பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் ஜிஎஸ்டி வரிவிகிதம் உயரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஜிஎஸ்டி வரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும். அடுத்த மாதம் டில்லியில் நடைபெறவுள்ள ஜிஎஎஸ்டி குழு கூட்டத்தில் வரி உயர்வு குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments