Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்கூட்டியே தொடங்கவுள்ள தென்மேற்குப் பருவமழை- வானிலை மையம்

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (17:39 IST)
நாளை முதல்  தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மழை தென் மாநிலங்களில் மட்டும் இல்லாமல் வட மாநிலங்களிலும் பெய்யும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், வருஇம் 27 ஆம்தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வரும் 27 ஆம் தேதிக்குப் பதில்  நான்கு நாள் முன்னதாக 23 ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் டயர் பஞ்சர் பார்க்க சென்றவருக்கு ரூ.8000 நஷ்டம்.. இப்படி கூட ஒரு மோசடியா?

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பது அநியாயம்: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்..!

தங்கமுலாம் பூசிய வாஷிங் மிஷின் வாங்கி தா.. கள்ளக்காதலி கேட்டதால் கொலை..!

இந்தியாவுடன் இனி வர்த்தக பேச்சுவார்த்தை இல்லை.. டிரம்ப் போட்ட அடுத்த குண்டு?

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments