Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே துறையின் முடிவில் மாற்றம்??

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (14:07 IST)
தென்னக ரயில்வே துறை தகவல் பரிமாற்றத்திற்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த முடிவில் மாற்றம் வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது
ரயில்வே அதிகாரிகளிடையே தகவல் பரிமாற்றம் புரியாமல் போவதை தடுக்க, தமிழில் பேசக்கூடாது என்றும் ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே பேசவேண்டும் என தென்னக ரயில்வே துறை அறிவித்திருந்தது.

இந்த அறிக்கைக்கு தமிழக அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது ரயில்வே துறையினர் அந்த அறிவிப்பில் மாற்றம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தென்னக ரயில்வே துறை தற்போது வெளியிட்ட அறிக்கையில், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் பேச வேண்டும் என்ற முடிவில் மாற்றம் செய்திருப்பதாக கூறியுள்ளது.

மேலும் ரயில்வே அதிகாரிகளுக்குள், பிறருக்கு புரிகிற மொழிகளிலேயே பேசலாம் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments