முழு ஊரடங்கு அன்று முன்பதிவு மையங்கள் செயல்படாது! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (15:05 IST)
தமிழகத்தில் முழு ஊரடங்கு அன்று டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்நிலையில் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொங்கலை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னதாக பொங்கலுக்கு டிக்கெட் முன்பதிவு மையங்கள் பகுதி நேரமாக செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் முழு ஊரடங்கு அன்று முழுவதும் செயல்படாது என்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments