Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11ம் தேதி முதல் முன்பதிவில்லா ரயில் சேவைகள்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (10:02 IST)
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த முன்பதிவில்லா ரயில் சேவைகளில் சிலவற்றை மீண்டும் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த சில காலமாக கொரோனா பாதிப்பால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஜூலை 11ம் தேதி முதல் சில முன்பதிவில்லா ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருப்பதி – காட்பாடி ரயில் – திருப்பதியில் காலை 10.55 மணிக்கும், காட்பாடியில் இரவு 9.55 மணிக்கும் புறப்படும்.

விழுப்புரம் – மயிலாடுதுறை ரயில், விழுப்புரத்தில் மதியம் 2.25 மணிக்கும், மயிலாடுதுறையில் காலை 6 மணிக்கும் புறப்படும்.

விழுப்புரம் – புதுச்சேரி இடையேயான இரண்டு முன்பதிவில்லா ரயில்கள் விழுப்புரத்தில் காலை 5.30 மணிக்கு ஒன்றும், மாலை 5.50 மணிக்கு ஒன்றும் புறப்படும். மீண்டும் புதுச்சேரியிலிருந்து காலை 8.10 மணிக்கு ஒன்றும், மற்றொன்று இரவு 7.45 மணிக்கும் புறப்படும். இந்த ரயில் சேவைகள் ஜூலை 11 முதல் தினசரி செயல்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

47 மொழிகளில் திருக்குறள், கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

தேசிய சின்னத்தை அவமதிக்க வில்லை.. தமிழக நிதி அமைச்சர் விளக்கம்..!

ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை..!

கேட்பரியை தொடர்ந்து ஹோலியில் சம்பவம் செய்த சர்ஃப் எக்ஸெல்! - வைரலாகும் பழைய விளம்பரம்!

ரூபாய் என்பது சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்பு கொண்டது: நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments