Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரப்பா மீது விசாரணை நிறைவு! அடுத்த வாரம் அறிக்கை தாக்கல்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (22:06 IST)
முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தி இருந்த நிலையில் அது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் விசாரணை முடிவடைந்து விட்டதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது 
 
முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை நிறைவு பெற்றதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் நீதிபதிக கலையரசன் குழு அறிக்கை தயாரித்து உள்ளதாகவும் இந்த அறிக்கை வரும் வாரத்தில் முதலமைச்சரிடம் கலையரசன் குழு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
அண்ணா பல்கலையில் பேராசிரியர் உள்பட பல்வேறு பணி நியமனங்களில் சூரப்பா முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பாலத்தை எவன் கட்டியது? மத்திய பிரதேச பாலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

எரியும் கப்பலை கயிறு கட்டி இழுக்க முயற்சிக்கும் இந்திய கடலோர படை.. என்ன காரணம்?

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்??

மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.. அவர் முடியாது என்று கூறிவிட்டார்: வங்கதேச பிரதமர்

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments